1.சிவசின்னங்களாகபோற்றப்படுபவை?
திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்
- சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்? ஐப்பசி பவுர்ணமி
- சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்? தட்சிணாமூர்த்தி
- ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்?
திருப்பெருந்துறை(ஆவுடையார்கோயில்) - காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம்…..
திருக்கடையூர் - ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம்……
பட்டீஸ்வரம் - ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர்……… திருமூலர்
- முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம்…….
திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்,நாகப்பட்டினம் மாவட்டம்) - ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது……….. துலாஸ்நானம்
- ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது………
கடைமுகஸ்நானம்
11.சிவனுக்கு மாடக்கோயில் கட்டிய மன்னன்….. கோச்செங்கட்சோழன்.
- கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன்?
நடராஜர்(கூத்து என்றால் நடனம்) - தரிசிக்க முக்தி என்ற சிறப்பைப் பெற்ற தலம்…
சிதம்பரம் - வாழ்வில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய தலம்… காசி
15.சிவன் நெருப்பாக வளர்ந்து நின்ற தலம்… திருவண்ணாமலை
- அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த தலம்?
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் - மாதம் தோறும் வரும் விழாக்களைப் பட்டியலிடும் தேவாரம்…
மயிலாப்பூர் தேவாரம் (சம்பந்தர் பாடியது) - தட்சிணாமூர்த்தி கைவிரல்களை மடக்கிக் காட்டும் முத்திரையின் பெயர்…
சின்முத்திரை - கயிலாயத்தில்தேவலோகப்பெண்கள் உடன் காதல் கொண்டதால், பூலோகத்தில் பிறவி எடுத்தவர்…
சுந்தரர் - வேடுவச்சியாக இருந்த பார்வதியை வேடனாய் வந்து ஈசன் மணந்த தலம்…
ஸ்ரீசைலம்(ஆந்திரா).. - சக்தி பீடங்களில் பைரவி பீடமாகத் திகழும் தலம்…
ஒரிசாமாநிலம் பூரி ஜெகந்தாதர் கோயில் - இறைவன் இறைவிக்கு இடபாகம் அளித்த தலம்…. திருவண்ணாமலை
- கார்த்திகை தீபத்திருளில் அவதரித்த ஆழ்வார்…. திருமங்கையாழ்வார்
- திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம்…. பரணிதீபம் (அணையா தீபம்)
- அருணாசலம் என்பதன் பொருள்…
அருணம்+ அசலம்- சிவந்த மலை
26.ஆறு ஆதாரங்களில் திருவண்ணாமலை எந்தஆதாரமாகத் திகழ்கிறது? மணிபூரகத் தலம்
- திருவண்ணாமலையில் பவனிவரும் சோமஸ்கந்தரின் பெயர்…
பக்தானுக்ரக சோமாஸ்கந்தர் - “”கார்த்திகை அகல்தீபம்” என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு…
1997, டிசம்பர் 12 - அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம்…
திருவண்ணாமலை (கிளி கோபுரம்)
30.. கார்த்திகை நட்சத்திரம் ….தெய்வங்களுக்கு உரியது
சிவபெருமான், முருகப்பெருமான், சூரியன்
31 குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம்…..
24 நிமிடங்கள் (ஒரு நாழிகை)
- சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர்…. அனுமன்
33.நமசிவாய’ என்று தொடங்கும் சிவபுராணம் எதில் இடம்பெற்றுள்ளது?
திருவாசகம்
- தர்மதேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி வருவதை எப்படி குறிப்பிடுவர்?
அறவிடை(அறம்-தர்மம், விடை-காளை வாகனம்) - மனிதப்பிறவியில் அடைய வேண்டிய நான்கு உறுதிப் பொருள்கள்?
அறம், பொருள், இன்பம், வீடு(மோட்சம்) - சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை? 108
- சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர் யார்?
காரைக்காலம்மையார்
38.”மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே’ என்று நடராஜரிடம் வேண்டியவர்……
அப்பர்(திருநாவுக்கரசர்)
- நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம்..
ஆணவம்(ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்)
முயலகன் - பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்….
குற்றாலம் - நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்…
சங்கார தாண்டவம் - இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை எங்கு காணலாம்?
வெள்ளியம்பலம்(மதுரை) - மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம்…
பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்) - நடராஜருக்குரிய விரத நாட்கள்….
திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்.