fbpx

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வதால் கிடைக்கும் அளவில்லா பலன்கள்

*பூர்வ ஜென்ம புண்ணியத்தால் மட்டுமே இதனைப் பாராயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும்.

*கடைசிப் பிறவியாக இருந்தால் மட்டுமே ஸ்ரீவித்யா ஜெபமும், சகஸ்ரநாம பாராயணமும் செய்யமுடியும்.

*இவை ரகசியங்களுள் ரகசியமானது.

*இதைப் போன்ற துதி ஒன்றுமில்லை.

*இது நோய்களைப் போக்கும்.

*செல்வத்தை அளிக்கும்.

*அபமிருத்யுவை போக்கும். (அப மிருத்யு என்றால் அகால மரணம்)

*நீண்ட ஆயுள் தரும்.

*பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு பிள்ளைச் செல்வம் தரும்.

*பூத பிசாச உபாதைகள் விலகும்.

*இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள்.

*எதிரிகளை பேசமுடியாது வாக்ஸ்தம்பம் செய்து விடுவாள்.

*அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான்.

*இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலே தோஷங்கள் விலகிவிடும்.

*ஸ்ரீ வித்யை போன்று மந்திரமோ, ஸ்ரீலலிதாம்பிகையைப் போன்று தேவதையோ, லலிதா சகஸ்ரநாமம் போன்று ஸ்தோத்திரமோ உலகில் இல்லை.

*லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்யும்போது நமது சமயத்தின் அனைத்து கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்கு சேரும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram