fbpx

சரஸ்வதி தேவி ஸ்லோகம்

சுராசுர சேவித பாத பங்கஜா

கரே விராஜத் கமனீய புஸ்தகா

விரிஞ்சி பத்னீ கமலாசனஸ் திதா

சரஸ்வதீ ந்ருத்யது வாசி மே சதா

பொருள் :

தாமரையில் வீற்றிருப்பவளும், தேவர்கள் வணங்கும் பாத கமலங்களை உடையவளும், அழகிய புத்தகத்தை கரத்தில் கொண்டவளும், பிரம்மதேவரின் துணைவியுமான சரஸ்வதி தேவியே என் வாக்கில் மகிழ்ந்து இருப்பாயாக ! .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
YouTube
Telegram