fbpx

ஆலய தரிசனம்

ஆருத்ரா தரிசனம்

• உலகிலேயே லோகோ என்று முதலில் உருவாக்கப்பட்டஆலயம் #உத்தர #கோசமங்கை ஆலயம். • நவக்கிரகங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே உருவான கோயிலும் இதுதான். • நான்கு யுகங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே உருவாக்கப்பட்ட கோயிலும் இதுதான். • ஆயிரம் சிவனடியார்கள் ஒரே சமயத்தில் மோட்சம் பெற்ற ஆலயமும் இதுவேதான். • மூவாயிரம் ஆண்டுகளாக பூத்துக்குலுங்கும் இலந்தை மரம் உள்ள ஆலயமும் இதுதான். • தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற வாக்கியம் உருவாவதற்கு காரணமான இருந்த இடமும் …

ஆருத்ரா தரிசனம் Read More »

எல்லோருடைய தெய்வமும் அன்னை ஸ்ரீவாலைபாலா திரிபுரசுந்தரி

தூத்துகுடி மாவட்டம் கொம்மடிக்கோட்டையில் உள்ள பாலா திரிபுரசுந்தரி கோவில் உள்ளது இக்கோவில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது பல சித்தர்கள் பூஜீத்த பாலா திரிபுரசுந்தரி இங்கு குழந்தை வடிவமாக பட்டுபாவாடை, சட்டையுடன் ரத்னாலங்காரங்களுடன் நட்சத்திரங்களை பழிக்கும் மூக்குத்தியுடன் பக்தர்களை வாவென்று அழைத்து அருள்பாலிக்கிறார். இவரை வணங்கினால் சகல சவுபாக்கியங்களும் வாழ்க்கையில் கிடைக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கையாகவே உள்ளது, கொம்மடிக்கோட்டையில் கோவில் கொண்டுள்ள ஸ்ரீ வாலைகுருசுவாமியும் அவர்தம் சீடர் ஸ்ரீ காசியானந்தரும் வாலையை வழிபட்டு சித்தி பெற்று …

எல்லோருடைய தெய்வமும் அன்னை ஸ்ரீவாலைபாலா திரிபுரசுந்தரி Read More »

பைரவரை வணங்கினால் எதிர்ப்பு தவிடுபொடியாகும்

சுத்தம் செய்யச் செய்ய அசுத்தமும் வந்துகொண்டே இருக்கும். வீட்டில் ஒட்டடை இருக்கிறதே என்று ஒட்டடைக்குச்சி எடுத்து, ஒட்டடைகளைச் சுத்தம் செய்வோம். ஆனால் பதினைந்து நாள் கழித்து மீண்டும் ஒட்டடை பல்லிளிக்கும். திரும்ப வருகிறதே என்கிற காரணத்தால், ஒட்டடையை அப்படியே விட்டுவிடுகிறோமா என்ன?துவைத்து, அயர்ன் செய்து போட்டுக் கொள்கிற சட்டை மாலையிலேயே அழுக்காகிவிடும். மீண்டும் துவைக்கிறோம். அயர்ன் செய்கிறோம். உடுத்தி அழகு பார்க்கிறோம். மீண்டும் அழுக்காகிறது. இதுதான் வாழ்க்கையின் கணக்கு.கடவுளை வணங்குவதன் தாத்பர்யமும் பலமும் பலனும் கூட இப்படித்தான். …

பைரவரை வணங்கினால் எதிர்ப்பு தவிடுபொடியாகும் Read More »

இரட்டை சிம்ம வாகனத்தில் அருள்பாலிக்கும் சுதர்சனர்

இரட்டை சிம்ம வாகனத்தில் அருள்பாலிக்கும் சுதர்சனரை (சக்கரத்தாழ்வார்) திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் நீலமணிநாத சுவாமி கோயிலில் தரிசிக்கலாம். தல வரலாறு : — குருக்ஷத்திரப்போரில் வெற்றி பெற்ற அர்ஜுனன், வீரர்களைக் கொன்ற தோஷம் நீங்குவதற்காக, தாமிரபரணியில் நீராடி பாவம் போக்கிவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார். அவர் இத்தலம் அருகே வந்தபோது, ஒரு மருதமரத்தின் அடியில் சற்று நேரம் ஓய்வு எடுத்தார். அப்போது, மகாவிஷ்ணு அவனது கனவில் தோன்றி, “”தான் மருதமரத்தின் அருகில் ஓரிடத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டி, அங்கு வந்து தன்னை …

இரட்டை சிம்ம வாகனத்தில் அருள்பாலிக்கும் சுதர்சனர் Read More »

மண் கொடுத்தால் பொன் கொடுக்கும் ஈசன் – உவரி

நல்லவனாகஇருக்கிறான் ஆனால், ஏன் அவன் கஷ்டப்படுகிறான்?! அவர் எந்த தவறும் செய்யவில்லை, அவருக்கு ஏன் இவ்வளவு கஷ்டம். நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்தது இல்லை,ஆனால் எனக்கு ஏன் இவ்வளவு துன்பம்?!.அவன்அவ்வளவு அநியாயம் பண்ணுகிறான் ஆனால், சுகமாக இருக்கிறானே! எப்படி? ஊரையே அடித்து உலையில் போட்டு இருக்கிறான் ஆனால்,அவன் நல்லாத்தானே இருக்கிறான்!.” இந்தக் கேள்விகள் இல்லாத மனிதர் இந்த உலகிலேயே இருக்கமுடியாது.தற்போது நீங்கள் சிரமம் அனுபவித்துக்கொண்டு இருந்தால், அது போன பிறவியின் வினைப்பயனாகத் தான் இருக்க வேண்டும்.’கர்ம …

மண் கொடுத்தால் பொன் கொடுக்கும் ஈசன் – உவரி Read More »

புற்று நோயை கட்டுப்படுத்தும் திருப்பாராய்த்துறை திருத்தலம்

புற்று நோயின் தீவிரம் கட்டுக்குள் வருவதற்காக, இந்த ஆலயத்திற்கு நேரில் வந்து வழிபட்டுச் செல்பவர்களின் எண்ணிக்கை ஏராளம். 🚩#திருத்தலம்செல்லும்வழி: திருச்சிராப்பள்ளி மாநகருக்கு வடமேற்கில் 15 கிலோமீட்டர் தூரத்தில் கரூர் குளித்தலை சாலையின் இடது ஓரத்திலேயே இருக்கிறது திருப்பாராய்த்துறை. முக்கொம்பு என்னும் சுற்றுலாப் பகுதியின் நுழைவு இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இந்தத் திருத்தலம். 🚩#பராய்_மரம் : திருக்கோவிலின் வெளிச்சுற்று, உயர்ந்த மதிற் சுவர்களுக்கு இடையே இருக்கிறது. இருபுறமும் மலர்ச் செடிகளின் ஊடே நடுவில் கருங்கல் …

புற்று நோயை கட்டுப்படுத்தும் திருப்பாராய்த்துறை திருத்தலம் Read More »

விராலி மலை சித்தர்

சுவாமிகள்காசியில் வாழ்ந்த தமிழ்க்குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே தாயை இழந்து தந்தையின் பராமரிப்பிலேயே இருந்துள்ளார்.இவருடைய தந்தையாரும் சிறந்த தவயோகியாக இருந்த காரணத்தால் இவருடைய இறுதிக்காலத்தில் சுவாமிகளுக்கு உபதேசம் செய்து தீட்சை அளித்து உள்ளார். பின்னர் சுவாமிகள் இமயமலை சென்று பல மகான்களை சந்தித்து ஆசிபெற்று பல தவயோகங்களைக்கற்று சுவர்ண சித்தி பெற்று பின்னர் தமிழ்நாட்டிற்க்கு வந்துள்ளார். அக்கால கட்டத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு உட்பட்ட ….. விராலிமலையின்அடிவாரத்தில் உள்ள ஒரு சிறிய குகையில் பல காலம் தவமிருந்துள்ளார். இன்றும் …

விராலி மலை சித்தர் Read More »

திருச்சி மாவட்டத்தில் காணப்படும் சித்தர்களின் ஜீவசமாதிகள்

32 சித்தர்களின் சமாதிகள் ஜீவசமாதிகள். தலையாட்டி சித்தர். திருச்சிக்கு வடக்கே 60 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பெரம்பலூர் அருகே உள்ள பிரம்மரிஷி மலைச்சாரலில் அமைந்துள்ள மூசா கோட்டை ஆசிரமத்திலிருந்து இவர் பக்தர்களுக்கு அருளாட்சி புரிந்து வந்தார். 1988 நவம்பர் 29 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று தமது ஆசிரமத்தில் சமாதி அடைந்தார். இவரது சமாதி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடமேற்கு திசையில் உள்ள மூசா கோட்டை ஆசிரமத்தில் …

திருச்சி மாவட்டத்தில் காணப்படும் சித்தர்களின் ஜீவசமாதிகள் Read More »

வாலை தெய்வம்

★வாலையை பணியாமல் சித்தராக முடியாது!★அவளை யறியா அமரரும் இல்லை★அவளின்றிச் செய்யும் அருந்தவம் இல்லை★அவளின்றி ஐவரால் ஆவதொன் றில்லை★அவளின்றி யூர் புகு மாறறி யே னே”★அவள் – சக்தி – வாலை – தாய் – ‘உ’ இடது மணி ஒளி! சக்தியை அறியாத தேவர் யாருமில்லை? ஏன் தெரியுமா? சக்தி அருளால் அமுதம் உண்டு தான் அமரத்துவம் பெற முடியும்!★அப்படியாயின் அமரர் சக்தியை வாலையை அறியாமலிருப்பரா?★ சக்தியில்லையேல் நம்மால் எதுவுமே செய்ய முடியாதே!★உடலில் சக்தி இருந்தால் தானே …

வாலை தெய்வம் Read More »

மதுரை மாவட்டத்தில் உள்ள ஜீவசமாதிகள்

🔱 நிஜானந்த சுவாமிகள் 🔱மதுரை – ராஜபாளையம் சாலையில் 40.கீ,மீ தூரத்தில் இருக்கும் டி,கல்லுப்பட்டியில் இறங்கி பேரையூரை அடைந்தால் அங்கு இவரது ஜீவசமாதி உள்ளது. 🔱 சுந்திர சுவாமிகள் 🔱டி,கல்லுப்பட்டி (௮) பேரையூரில் இருந்து கூவலப்புரம் ( மதுரை மாவட்டம் )வந்தால் இவரது ஜீவசமாதி உள்ளது. 🔱 சங்கரானந்த சுவாமிகள் 🔱டி,கல்லுப்பட்டி – விருதுநகர் சாலையில் அரசுப் பேருந்து ஏறி வி,ரெட்டிப்பட்டியில் இறங்கினால் அக்கிராமத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது, 🔱 வெள்ளையா சுவாமிகள் 🔱(🌹 கருணானந்த சுவாமிகள் …

மதுரை மாவட்டத்தில் உள்ள ஜீவசமாதிகள் Read More »

Follow by Email
YouTube
YouTube
Telegram