fbpx

பரிகாரங்கள்

உங்கள் ஜாதகத்தில் உண்டாகும் எப்படிப்பட்ட தோஷங்களையும் நீக்கும் ரகசியம்

நம்முடைய முன்னோர்கள் பசுவிற்கு கீரை, பழங்கள் உள்ளிட்டவற்றை கொடுத்தால் கொடுப்பதால், நாம் செய்த பாவங்கள் அழியும் என்று கூறியுள்ளனர். அந்த வகையில் எந்தெந்த விலங்குகளுக்கு நாம் உணவு அளித்தால் கிரகப் பிரச்சனைகள் தீரும் என்பதை இங்கு பார்ப்போம். சூரியன் :- சூரிய பகவானின் கிரகப் பிரச்சனைகள் உங்கள் ஜாதகத்தில் இருந்தால், குதிரைக்கு உணவளிப்பதன் மூலம் அந்த பிரச்சனை தீரும். வியாழன் :- உங்கள் ஜாதகத்தில் குருபகவானால் பிரச்சனைகள் இருந்தால் திருமணம் மற்றும் கல்வி பாதிக்கப்படும். அதை நிவர்த்தி …

உங்கள் ஜாதகத்தில் உண்டாகும் எப்படிப்பட்ட தோஷங்களையும் நீக்கும் ரகசியம் Read More »

அன்றாடம் சொல்ல வேண்டிய போற்றிகள்

காலையில் துயில் எழும் போது :- அண்ணாமலை எம் அண்ணா போற்றி கண்ணார் அமுதக் கடலே போற்றி குளிக்கும் போது :- சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி கோபுர தரிசனம் காணும் போது :- தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி வீட்டைவிட்டு வெளியில் செல்லும் போது :- காவாய் கனகக் குன்றே போற்றி ஆவா எந்தனக்கு அருளாய் போற்றி நண்பரைக் காணும் போது :- தோழா போற்றி துணைவா போற்றி கடை திறக்கும் போது …

அன்றாடம் சொல்ல வேண்டிய போற்றிகள் Read More »

எந்த சனியாக இருந்தாலும் நல்ல பலன் பெற எளிய பரிகாரம்!!

நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு தனிப்பட்ட குணம் உண்டு. அதில் சனிபகவான் கர்ம காரகனாக, நீதிபகவானாக பார்க்கப்படுகிறார். இதனால் ஏழரைச் சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனி என வரும்போது அவரைப் பார்த்து பயப்படுகிறோம். அவர் நாம் செய்யும் தவறுக்கு தக்க தண்டனையை ஏழரைச் சனி காலத்தில் கொடுப்பார் என்பது நம்பிக்கை. சனியின் கெடுபலன் ஏற்படாமல் தப்பிக்க நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் இருக்க வேண்டும். மேலும் நம்பிக்கையாக அவரை துதித்தாலே போதும். அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, ஏழரைச் …

எந்த சனியாக இருந்தாலும் நல்ல பலன் பெற எளிய பரிகாரம்!! Read More »

ஆபத்துக்கள் விலக சுதர்ஸன மஹாமந்திரம்

சுதர்சன மஹாமந்திரத்தை தினமும் காலையில் சொன்னால், அஞ்ஞான இருள் விலகும்.எல்லா பிரச்சனைகளும் மறைந்து போகும்.ஆபத்து நீங்கும். பயம் விலகும்.தைரியம் பிறக்கும். சந்தோஷம் நிலைக்கும்.பில்லி, சூன்ய, ஏவல்கள், எதிரிகள் தொல்லை, நாள்பட்ட வியாதி, மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள், புத்தி ஸ்வாதீனம் இன்மையால் சிரமப்படுவோர், ஜாதகப்படி மத்திம ஆயுள் போன்ற உபாதைகள் உள்ளவர்கள்சுதர்ஸன மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் அனைத்துக் குறைகளும் நீங்கும் ஸ்ரீசுதர்சனரின் நாள் வியாழக்கிழமை. இந்நாளில் அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் …

ஆபத்துக்கள் விலக சுதர்ஸன மஹாமந்திரம் Read More »

இன்னல்கள் போக்கும் கார்த்திகை ‘சோமவாரம்’விரதம் மகிமை

சோமவாரத்தில் செய்யும் வழிபாடு அனைத்துமே சிறப்பானது என்றாலும், கார்த்திகை மாதத்தில் வரும் சோம வாரங்கள் பிரசித்திப்பெற்றதாக விளங்குகிறது.சிவபெருமானை திங்கட்கிழமைகளில் வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். திங்கட்கிழமையை ‘சோமவாரம்’ என்றும் குறிப்பிடுவார்கள். ‘சோம’ என்பதற்கு ‘பார்வதி உடனாய சிவபெருமான்’ என்றும், ‘சந்திரன்’ என்றும் பொருள். சோமவாரத்தில் செய்யும் வழிபாடு அனைத்துமே சிறப்பானது என்றாலும், கார்த்திகை மாதத்தில் வரும் சோம வாரங்கள் பிரசித்திப்பெற்றதாக விளங்குகிறது. ஒரு முறை சாபத்தின் காரணமாக சந்திரன் தேய்ந்து போனான். அந்த சாபம் நீங்க, சிவபெருமானை நினைத்து …

இன்னல்கள் போக்கும் கார்த்திகை ‘சோமவாரம்’விரதம் மகிமை Read More »

Lord Hanuman – Life Lessons from Lord Hanuman for Success in Life

Lord Hanuman – mantra, Birth, Story,Significance Hanuman is a universal God worshiped across continents irrespective of their religion, cast or creed. People worship Lord Hanuman to get blessings and to be free from evil spirits, to overcome complex problems in life such as long standing health problems, problems in marriage life, mental or psychological problems …

Lord Hanuman – Life Lessons from Lord Hanuman for Success in Life Read More »

நீங்களும் இனிமேல் வீட்டு வாசல்ல எலுமிச்சை, மிளகாய் கோர்த்து கட்டுவீங்க

வாசலில் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டுவது மூட நம்பிக்கை அல்ல. அதற்கு பின்னணியில் மறைந்திருக்கும் அறிவியல் காரணங்கள் என்னென்ன என்பது பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது. முன்பு நாம் கடைபிடித்து வந்த ஒவ்வொரு சிறிய விஷயங்களுக்கு முன்பும் ஏதோ ஒரு நல்ல விஷயம் புதைந்திருக்கிறது. காலப்போக்கில் அவற்றை மறந்து நாம் அதை மூட நம்பிக்கை என கூற துவங்கிவிட்டோம். அதில் ஒன்று தான் வீட்டு வாசலில் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டுவது.வாராவாரம் நமது வீடுகளில் வெள்ளிக்கிழமை …

நீங்களும் இனிமேல் வீட்டு வாசல்ல எலுமிச்சை, மிளகாய் கோர்த்து கட்டுவீங்க Read More »

Solve Your Financial Problems With the Help of Lakshmi Mantra

Goddess Lakshmi is supposed as the Goddess of Wealth in our scriptures.You are feeling me quite confused my dear friend!Do not get confused between Lord Kubera and Goddess Lakshmi.Both are related to wealth and both are completely different.Lord Kubera is just like a manager whereas She is the deity of the wealth.Who got their dreams …

Solve Your Financial Problems With the Help of Lakshmi Mantra Read More »

Follow by Email
YouTube
YouTube
Telegram